×

நெல்லையில் நகைக் கடையை உடைத்து 25 சவரன் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது..!!

நெல்லை: வடக்கன்குளத்தில் நகைக் கடையை உடைத்து 25 சவரன் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜான்சன், அவரது தம்பி மற்றும் கேரளாவை சேர்ந்த முகமது சபேல் ஆகியோரை தனிப்படை கைது செய்தது. டிசம்பர் 14ல் நகைக் கடை ஷட்டரை உடைத்து 25 சவரன் தங்கம், 15 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது.

The post நெல்லையில் நகைக் கடையை உடைத்து 25 சவரன் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Nellai ,Vadakankulam ,Johnson ,
× RELATED நாகையில் 110 சவரன் நகைகள் கொள்ளை..!!